
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் - பல வண்மைகள் செய்வோம்
An eye for an eye will only make the whole world blind - Mahatma Gandhi

சூரிய கதிர் பதில்கள் 16.5.2012
வண்ணை கணேசன், சென்னை. பொறுமையை கையாள்வதில் எந்த அரசியல்வாதி திறமைசாலி? அரசியல்வாதிகளிடம் இருக்கும் பொறுமையை விடமக்களுக்கு இருக்கும் பொறுமைதான் என்ன்னை பிரமிக்க வைக்கிறது. நம் நாட்டில் அரசியல்வாதிகளிடம் இருப்பது பொறுமை அல்ல. சுரணையின்மை. மக்களிடம் இருப்பது எப்படியும் கடவுள் காப்பாற்றுவார் என்கிற அசாத்திய நம்பிக்கை எஸ். ஜெயகாந்தன், புன்செய்புளீயம்பட்டி. புதிய ஆதீனமாக நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் …
இன்னும்...
கேணி மே 13
கேணி சந்திப்பு: சதத் ஹசன் மாண்ட்டோவின் நூற்றாண்டை ஒட்டி அவர் படைப்புகள் பற்றி மொழிபெயர்ப்பாளர் ராமாநுஜம் பேசுகிறார். மே 13 ஞாயிறு மாலை 4 மணி. இடம்: கேணி வளாகம்,39, அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 78 அனைவரும் வருக அன்புடன் ஞாநி, பாஸ்கர் சக்தி.
இன்னும்...
தண்ணீர் தண்ணீர்…
மூன்றாவது உலக யுத்தம் வெடித்தால் அதற்குக் காரணமாக இருக்கப் போவது தண்ணீர்தான் என்று பல வருடங்களாக உலகெங்கும் அறிஞர்கள் எச்சரித்து வருகிறார்கள். மனித வரலாற்றில் பல நாகரீக சமூகங்கள் அடியோடு அழிந்ததற்குக் காரணம் தண்ணீர் இல்லாமல் வறட்சி ஏற்பட்டதால்தான். ஏற்கனவே தண்ணீருக்காக இந்தியாவில் பல மாநிலங்களுக்கிடையே குட்டி யுத்தங்கள் நடந்து வருகின்றன. இதற்கெல்லாம் தீர்வு நதிகள் …
இன்னும்...
ஊழலின் வெள்ளி விழா…
சரியாக 25 வருடங்களுக்கு முன்னால் ஏப்ரல் 16 அன்று ஸ்வீடன் வானொலி போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலை அமபலப்படுத்தியது. இளம் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று வர்ணிக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் ஆட்சியைத் தூக்கி எறிந்தது போஃபர்ஸ் ஊழல். இந்தியாவில் இந்த ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் ஊழலின் வெள்ளி விழா ஆண்டில் தனக்கு ஊழல் …
இன்னும்...
ஒரு வீடு, பல சுவர்கள் (நகர்வலம்-4,5)
அண்மையில் சத்தியம் தியேட்டருக்கு ஒரு படம் பார்க்கச் சென்றபோது அப்படியே அதன் பக்கத்தில் இருக்கும் என் வீட்டையும் போய் பார்த்துவிட்டு வந்தேன். என் வீடு என்று உரிமையோடு சொல்கிறேன். அந்த இடத்தில் அந்த 450 சதுர அடி வீடு மட்டும் என்னுடையதாக இருந்தால் நான் நிச்சயம் ஒரு கோடீஸ்வரனாகி விடுவேன். அது அரசாங்கத்துடைய வீடு. எனக்கு …
இன்னும்...
நான் யார்

பிறந்த ஊர் 4-1-1954ல் நான் பிறந்தது சென்னையிலிருந்து 56 கிலோமீட்டர் அருகில் உள்ள செங்கற்பட்டில் ஒரு சிறிய அரசு மருத்துவமனையில். பெற்றோர் அப்பா வேம்புசாமி சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர் (1907-1997). என் அம்மா பங்காரு அப்பாவின் துணைவி. அப்பாவின் மனைவி ஜெயலட்சுமி, அவரது குழந்தைகளான என் மூன்று அண்ணன்கள், ஓர் அக்கா, ஒரு தங்கை, …
இன்னும்...
சின்னத் திரை

சின்னத் திரை என் முதல் சின்னத் திரைப் படம் அணு சக்திக்கு எதிரான பிரச்சாரத்துக்காக உருவாக்கப்பட்டது. அப்போது எனக்கு வயது 34. 1988-89ல் கூடன்குளம் அணு உலைத் திட்டத்துக்கு எதிராக நானும் அப்போது அன்றாடம் தவறாமல் என்னை வீட்டில் சந்திக்கும் நண்பராக இருந்த நாகார்ஜுனனும், எழுதுவது, கூட்டங்கள் பேசுவது என்று பல நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம். பெண்கள் …
இன்னும்...
அணு உலை வேண்டாம் என்பதை அரசு மதிக்காததைக் கண்டித்து வாக்காளர் அட்டையை திருப்பித்தரும் போராட்டம்
- இதையும் அரசு அலட்சியப்படுத்தினாலும்,உலக கவனத்தை ஈர்க்க நிச்சயம் செய்யவேண்டும் (100%, 1 Votes)
- இதையும் அரசு அலட்சியப்படுத்தும் என்பதால் செய்வச்தில் பயனில்லை. (0%, 0 Votes)
Total Voters: 1






