
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் - பல வண்மைகள் செய்வோம்
An eye for an eye will only make the whole world blind - Mahatma Gandhi

கேணியில் ஞானக்கூத்தன்
கேணி கூட்டம்: பிப்ரவரி 12, ஞாயிறு மாலை 4 மணி. பேசுபவர்: கவிஞர் ஞானக்கூத்தன். இடம்: 39 அழகிரிசாமி சாலை கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 78. அன்புடன் அழைக்கிறோம். ஞாநி, பாஸ்கர் சக்தி.
இன்னும்...
தேவைப்படும் மூன்று சட்டத்தீர்வுகள் :1.அரசியல் 2.சினிமா 3.கல்வி
1.அரசியல்: இந்தியாவில் ஊழலை ஒழிக்கவோ கட்டுப்படுத்தவோ லோக்பால் மாதிரி புதிய சட்டங்கள் தேவையில்லை; இருக்கும் சட்டங்களில் போதிய திருத்தங்கள் செய்தாலே போதுமானது என்ற என் கருத்தை மறுபடியும் வலுப்படுத்தியிருக்கிறது உச்ச நீதி மன்றம். அரசு அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அரசின் முன் அனுமதி தேவை என்ற விதி தொடர்பாக மிக முக்கியமான …
இன்னும்...
பரீக்ஷா நாடகம்: ரமாவும் உமாவும்
பரீக்ஷா நாடகக்குழு வழங்கும் ரமாவும் உமாவும் நடிகர்கள் பாத்திமா பாபு, விநோதினி, ஞாநி பங்கேற்கும் ஒரு நாடகவாசிப்பு. எழுதியவர்: திலீப்குமார் இயக்கம்: ஞாநி பிப்ரவரி 5, 2012, ஞாயிறு மாலை 6 மணி. ஸ்பேசஸ் அரங்கு, 1, எலியட் பீச் சாலை, பெசண்ட் நகர், சென்னை 90 இந்த நாடகப் பிரதி ஒரு சாதாரண எழுத்தாளன், …
இன்னும்...
சூரிய கதிர் பதில்கள் 1.2.2012
கவிதா, சென்னை. உங்கள் மூக்குக் கண்ணாடி, நீங்கள் எப்போதும் முறைத்துக்கொண்டே இருப்பது போன்ற தோற்றத்தை தருவதை உணர்ந்திருக்கிறீர்களா? கண்ணாடி இல்லாவிட்டாலும் அப்படித்தான் தோன்றும். ஏனேன்றால் நான் எப்போதும் முறைத்துக்கொண்டுதான் இருக்கிறேன். சீனிவாசன், சென்னை. இந்தவருட புத்தகக்கண்காட்சி எப்படி இருந்தது? எட்டணா சைசில் இருந்த 4 மசால் வடை ஐம்பது ரூபாய் என கொள்ளை அடித்த கூத்து …
இன்னும்...
மூழ்கும் உண்மைகள்…..
இந்திய அரசின் வல்லரசுக் கனவில் இன்னொரு அத்தியாயம் நனவாகிறது. கோடிக்கணக்கான ரூபாய்கள் அணு உலைகளிலும் நீர்மூழ்கிகளிலும் மூழ்கும்போது கூடவே பல கசப்பான உண்மைகளையும் சேர்த்து மூழ்கடிக்க்ப் பார்க்கிறது அரசு. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைத் தன் கடற்படையில் வைத்திருக்கும் உலக நாடுகள் இதுவரை ஐந்துதான். அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா.ஆறாவதாக இந்தியாவும் இந்த அணுகுண்டர்கள் …
இன்னும்...
நான் யார்

பிறந்த ஊர் 4-1-1954ல் நான் பிறந்தது சென்னையிலிருந்து 56 கிலோமீட்டர் அருகில் உள்ள செங்கற்பட்டில் ஒரு சிறிய அரசு மருத்துவமனையில். பெற்றோர் அப்பா வேம்புசாமி சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர் (1907-1997). என் அம்மா பங்காரு அப்பாவின் துணைவி. அப்பாவின் மனைவி ஜெயலட்சுமி, அவரது குழந்தைகளான என் மூன்று அண்ணன்கள், ஓர் அக்கா, ஒரு தங்கை, …
இன்னும்...
சின்னத் திரை

சின்னத் திரை என் முதல் சின்னத் திரைப் படம் அணு சக்திக்கு எதிரான பிரச்சாரத்துக்காக உருவாக்கப்பட்டது. அப்போது எனக்கு வயது 34. 1988-89ல் கூடன்குளம் அணு உலைத் திட்டத்துக்கு எதிராக நானும் அப்போது அன்றாடம் தவறாமல் என்னை வீட்டில் சந்திக்கும் நண்பராக இருந்த நாகார்ஜுனனும், எழுதுவது, கூட்டங்கள் பேசுவது என்று பல நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம். பெண்கள் …
இன்னும்...
அணு உலைகள் பற்றி இந்தியா என்ன செய்ய வேண்டும் ?
- கூடங்குளம் உட்பட புதிதாக எதையும் ஆரம்பிக்கக் கூடாது. ஏற்கனவே உள்ளவற்றை படிப்படியாக மூடவேண்டும். (53%, 206 Votes)
- கூடங்குளத்தில் கட்டிவிட்ட இரண்டோடு நிறுத்திக் கொள்ளலாம். படிப்படியாக எல்லா அணு உலைகளையும் மூடவேண்டும். (32%, 125 Votes)
- அணு மின்சாரம்தான் சரி. மேலும் பல உலைகளைத் தொடங்கவேண்டும். (15%, 61 Votes)
Total Voters: 392






