
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் - பல வண்மைகள் செய்வோம்
An eye for an eye will only make the whole world blind - Mahatma Gandhi

கேணி அனுபவம்-நேயர்கள் பார்வை
கேணி நிகழ்ச்சிகள் பற்றி பல்வேறு நேயர்கள் தங்கள் இணையப் பக்கங்களில் பதிவுகளை செய்துவருகிறார்கள். அவற்றில் சில இதோ: சந்திப்பு – 2009 1. எஸ் ரா – ஜூன் 14: http://umashakthi.blogspot.com/2009/06/blog-post_17.html 2. பிரபஞ்சன் – ஜூலை 12: http://thulasidhalam.blogspot.com/2009/07/blog-post.html 3. பாலு மகேந்திரா – ஆகஸ்ட் 13: http://thittivaasal.blogspot.com/2009/08/blog-post.html 4. மகேந்திரன் – செப்டம்பர் …
இன்னும்...
கேணி- இதுவரை
கலைஞர் கருணாநிதி நகரில் மே 2009ல் குடிபெயர்ந்து வந்ததும் இந்த வீட்டில் என்னைக் கவர்ந்த முதல் விஷ்யம் பின்னால் உள்ள தோட்டப்பகுதியும் கிணறும்தான். அந்தச் சூழல் அங்கே தொடர்ந்து கூட்டங்கள் நடத்தலாமென என்னையும் நண்பர் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியையும் தூண்டியது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறன்று மாலை 4 மணிக்குக் கூட்டம் நடத்தி வருகிறோம். சுமார் …
இன்னும்...
கேணி
அடுத்த கூட்டம் ஜனவரி 9 ஞாயிறு மாலை 4 மணி. தமிழிசை பற்றி ஆய்வாளர் நா. மம்மது உரை. செல்வி அகிலா தமிழிசை பாடுகிறார். இடம்: 39 அழகிரிசாமி சாலை கலைஞர் கருணாநிதி நகர்.
இன்னும்...
அணு உலைகள் பற்றி இந்தியா என்ன செய்ய வேண்டும் ?
- கூடங்குளம் உட்பட புதிதாக எதையும் ஆரம்பிக்கக் கூடாது. ஏற்கனவே உள்ளவற்றை படிப்படியாக மூடவேண்டும். (53%, 206 Votes)
- கூடங்குளத்தில் கட்டிவிட்ட இரண்டோடு நிறுத்திக் கொள்ளலாம். படிப்படியாக எல்லா அணு உலைகளையும் மூடவேண்டும். (32%, 125 Votes)
- அணு மின்சாரம்தான் சரி. மேலும் பல உலைகளைத் தொடங்கவேண்டும். (15%, 61 Votes)
Total Voters: 392

