
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் - பல வண்மைகள் செய்வோம்
An eye for an eye will only make the whole world blind - Mahatma Gandhi

சூரிய கதிர் பதில்கள் 16.2.2012
பிரவீன்குமார், நெல்லை. சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தொடர்பான தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தை கட்சியின் பொருளாளரான மு.க.ஸ்டாலின் புறக்கணித்தது சரியானதா? அது அவர்களுடைய உட்கட்சிப் பிரச்சினை. நமக்கு சம்பந்தமில்லாதது. கணேசன், திருப்பத்தூர். ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப சிதம்பரத்தை இணைக் குற்றவாளியாக்கி விசாரிக்கத் தேவையில்லை என்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருக்கிறதே? ராசாவை ஒரு கட்டத்துக்கு மேல் தடுக்காமல் …
இன்னும்...
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மற்றும் எழுத்துலக அரசியல்
சென்ற வாரம் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமாவின் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்வை என் கவனத்துக்குக் கொண்டுவந்தார் அமெரிக்கா வாழ் நண்பர் அருள். ஒரு சிறுவன் விளையாட்டு பீரங்கி போன்ற ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறான். அதிலிருந்து வீசப்படும் மிட்டாய்கள் எங்கே எவ்வளவு தொலைவு போகின்றன என்று கண்ணை அகல விரித்துக் கொண்டு குழந்தை போல …
இன்னும்...
கேணியில் ஞானக்கூத்தன்
கேணி கூட்டம்: பிப்ரவரி 12, ஞாயிறு மாலை 4 மணி. பேசுபவர்: கவிஞர் ஞானக்கூத்தன். இடம்: 39 அழகிரிசாமி சாலை கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 78. அன்புடன் அழைக்கிறோம். ஞாநி, பாஸ்கர் சக்தி.
இன்னும்...
தேவைப்படும் மூன்று சட்டத்தீர்வுகள் :1.அரசியல் 2.சினிமா 3.கல்வி
1.அரசியல்: இந்தியாவில் ஊழலை ஒழிக்கவோ கட்டுப்படுத்தவோ லோக்பால் மாதிரி புதிய சட்டங்கள் தேவையில்லை; இருக்கும் சட்டங்களில் போதிய திருத்தங்கள் செய்தாலே போதுமானது என்ற என் கருத்தை மறுபடியும் வலுப்படுத்தியிருக்கிறது உச்ச நீதி மன்றம். அரசு அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அரசின் முன் அனுமதி தேவை என்ற விதி தொடர்பாக மிக முக்கியமான …
இன்னும்...
பரீக்ஷா நாடகம்: ரமாவும் உமாவும்
பரீக்ஷா நாடகக்குழு வழங்கும் ரமாவும் உமாவும் நடிகர்கள் பாத்திமா பாபு, விநோதினி, ஞாநி பங்கேற்கும் ஒரு நாடகவாசிப்பு. எழுதியவர்: திலீப்குமார் இயக்கம்: ஞாநி பிப்ரவரி 5, 2012, ஞாயிறு மாலை 6 மணி. ஸ்பேசஸ் அரங்கு, 1, எலியட் பீச் சாலை, பெசண்ட் நகர், சென்னை 90 இந்த நாடகப் பிரதி ஒரு சாதாரண எழுத்தாளன், …
இன்னும்...
நான் யார்

பிறந்த ஊர் 4-1-1954ல் நான் பிறந்தது சென்னையிலிருந்து 56 கிலோமீட்டர் அருகில் உள்ள செங்கற்பட்டில் ஒரு சிறிய அரசு மருத்துவமனையில். பெற்றோர் அப்பா வேம்புசாமி சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர் (1907-1997). என் அம்மா பங்காரு அப்பாவின் துணைவி. அப்பாவின் மனைவி ஜெயலட்சுமி, அவரது குழந்தைகளான என் மூன்று அண்ணன்கள், ஓர் அக்கா, ஒரு தங்கை, …
இன்னும்...
சின்னத் திரை

சின்னத் திரை என் முதல் சின்னத் திரைப் படம் அணு சக்திக்கு எதிரான பிரச்சாரத்துக்காக உருவாக்கப்பட்டது. அப்போது எனக்கு வயது 34. 1988-89ல் கூடன்குளம் அணு உலைத் திட்டத்துக்கு எதிராக நானும் அப்போது அன்றாடம் தவறாமல் என்னை வீட்டில் சந்திக்கும் நண்பராக இருந்த நாகார்ஜுனனும், எழுதுவது, கூட்டங்கள் பேசுவது என்று பல நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம். பெண்கள் …
இன்னும்...
அணு உலைகள் பற்றி இந்தியா என்ன செய்ய வேண்டும் ?
- கூடங்குளம் உட்பட புதிதாக எதையும் ஆரம்பிக்கக் கூடாது. ஏற்கனவே உள்ளவற்றை படிப்படியாக மூடவேண்டும். (53%, 206 Votes)
- கூடங்குளத்தில் கட்டிவிட்ட இரண்டோடு நிறுத்திக் கொள்ளலாம். படிப்படியாக எல்லா அணு உலைகளையும் மூடவேண்டும். (32%, 125 Votes)
- அணு மின்சாரம்தான் சரி. மேலும் பல உலைகளைத் தொடங்கவேண்டும். (15%, 61 Votes)
Total Voters: 392






